Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விஜய்க்கு அந்த உரிமை இருக்கிறது”.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:07 IST)
நடிகர் விஜய்க்கு அரசியல் கருத்துகள் கூற உரிமை உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தவர்களை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். விஜய்யின் இந்த கருத்து குறித்து அதிமுகவினர் பலர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது, அவருக்கு அந்த உரிமை இருக்கிறது” என கூறியுள்ளார்.

அதிமுகவினரும் பலரும் நடிகர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்தும் இல்லாமல் விமர்சித்தும் இல்லாமல் தனது கருத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments