Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கார் உடைப்பு! – அழைப்பிதழில் பெயர் போடாததால் வன்முறை!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:56 IST)
கோவையில் அழைப்பிதழில் பெயர் போடாத விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக ராமகிருஷ்ணன் என்பவர் உள்ளார். அமைப்பு சார்பில் நோட்டீஸ் அடிக்கும்போது அதில் சிலரது பெயரை ராமகிருஷ்ணன் அச்சடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது சொந்த அமைப்பினர் சிலர் அவரது வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர் வீட்டின் முன்பிருந்த காரை அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments