Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் வீரப்பன் மனைவி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (01:15 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த நிலையில் திடீரென தற்போது நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



 
 
கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
 
மேலும் வரும் 18ம் தேதி வீரப்பனின் 13வது நினைவு தினம் என்றும், அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments