மகா சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது: கீ.வீரமணி, திருமாவளவன் எதிர்ப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:45 IST)
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மகாசிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கி வீரமணி திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்து அறநிலை துறை சார்பில் மார்ச் 3ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளன 
 
இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை என்பது அதன் பணிகளை கவனிக்க மட்டுமே என்றும் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு அல்ல என்றும் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் 
 
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும் இந்து அறநிலைத்துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்றும் பார்ப்பனர்களை திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள் மதச்சார்பற்ற அவர்களது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தலாமா? என்றும் இதனை முதல்வர் முக ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments