Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை சராமாரியாக தாக்கிய ஆசிரியர்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (18:52 IST)
கர்நாடகாவில் கை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 

 
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கையில் காயமடைந்து கட்டு போட்டிருந்த நிலையில் காணப்படும் 8 வயது மாணவனை, வேதபாட ஆசிரியர் ஒருவர் ஈவு இரக்கமற்று சராமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

வீடியோ கீழே:
 

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

Show comments