கர்நாடகாவில் கை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கையில் காயமடைந்து கட்டு போட்டிருந்த நிலையில் காணப்படும் 8 வயது மாணவனை, வேதபாட ஆசிரியர் ஒருவர் ஈவு இரக்கமற்று சராமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.