Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:05 IST)
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வைகோ தலைமையிலான மதிமுக ஒரு கோடி கையெழுத்து பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது என பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியலில் அமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடிகள் வாங்கினாலும் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் ’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்கள் மக்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments