Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்… பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:19 IST)
சென்னையின் முக்கிய மீன் கடையான வானகரத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் விற்கப்படுகின்றன. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய மீன் மார்க்கெட்டாக இருந்து வருவது வானகரம் மீன் மார்க்கெட். அங்கே இனிமேல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு, அதனால் மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments