Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (10:43 IST)
மயிலாடுதுறை அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
புதுவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சிலர் வேன் மூலம் சென்றனர். திருநின்றியூரில், வேன் சாலையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில், 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனை அட்மிட் செய்தனர்.
 
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments