Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கொடும்பாவி எரிப்பு

வைகோ கொடும்பாவி எரிப்பு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (01:15 IST)
திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை எரித்தனர்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவதூறாக பேசினார். பின்பு, அவரே மன்னிப்பு கோரினார்.
 
இந்த நிலையில், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திமுக நகர செயலர் இலங்கேஸ்வரன் தலைமையில், ஊர்வலமாகச் சென்ற திமுக வினர், பேருந்து நிலையம் முன்பு வைகோ வின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுபோல, திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை தமிழகம் முழுக்க எரித்து வருகின்றனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments