Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கொடும்பாவி எரிப்பு

வைகோ கொடும்பாவி எரிப்பு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (01:15 IST)
திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை எரித்தனர்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவதூறாக பேசினார். பின்பு, அவரே மன்னிப்பு கோரினார்.
 
இந்த நிலையில், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திமுக நகர செயலர் இலங்கேஸ்வரன் தலைமையில், ஊர்வலமாகச் சென்ற திமுக வினர், பேருந்து நிலையம் முன்பு வைகோ வின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுபோல, திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை தமிழகம் முழுக்க எரித்து வருகின்றனர். 
 

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

Show comments