Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 45 சிறப்பு முகாம்கள் !!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:41 IST)
இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 
 
உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனிடையே கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு தேவையான தடுப்பூசி விரைவில் கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments