Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (23:53 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்துள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நகராட்சிகள், 138 நகராட்சிகள் , 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், 2.50 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இ ந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை( பிப்ரவரி- 18)  மற்றும் மறுநாள்(  பிப்ரவரி-19) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments