Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்- சென்னை மாவட்ட ஆட்சியர்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:02 IST)
தமிழ்நாடு வஃக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள, சென்னையில், வஃக்பு  நிறுவனங்களில் வேலை செய்யும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தில் 50% இதில், எது குறைவோ அது மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்துள்ள வஃக்பு வாரிய நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வயது 18- 45க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ளபடி, தக்க அடையாள சான்றுகளை விண்ணப்பத்துடன் சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு. அமிர்ந்தஜோதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments