Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடுமலை ஆணவ கொலை: இணையத்தில் பரவும் கொலையாளிகள் புகைப்படம்

உடுமலை ஆணவ கொலை: இணையத்தில் பரவும் கொலையாளிகள் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2016 (18:33 IST)
இரு தினங்களுக்கு முன்பு உடுமலை அருகே இளம் காதல் தம்பதியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியது. அரிவாளால் பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதலில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார்.
 
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணமாக அவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என காவல் துறை அறிவித்தது.
 
இந்நிலையில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கைது செய்யப்பட்ட ஆணவ கொலையாளிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் ஜட்டியுடன் நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Show comments