Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் கதி தான் ஓபிஎஸ்க்கும் ஏற்படும்: உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:23 IST)
மோடியால் கை உயர்த்தப்பட்ட ட்ரம்புக்கு ஏற்பட்ட கதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஏற்படும்  என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இந்தியா வருகை தந்தபோது மோடியுடன் கையை தூக்கி உயர்த்தி காட்டினார். இதனை அடுத்து சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் தனது பதவியை இழந்தார் 
 
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
இந்த நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் இபிஎஸ் கைகளை உயர்த்தி காட்டினார். இது குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்க்கு ஏற்பட்ட கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ் இபிஎஸ்க்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments