Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனம் ஒழிப்பு குறித்த பேச்சு.. நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பு பதில்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (18:06 IST)
சனாதன ஒழிப்பு மாநாட்டில் சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் தனிப்பட்ட முறையில் சொன்னேனே தவிர அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என்று அமைச்சர் உதயநிதி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கை இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments