Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து இரண்டு புலிகள் கொலை? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

புலிகள்
Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:02 IST)
கோப்புப் படம்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே, இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை இரண்டும் எட்டு வயதான் ஒரு ஆண் புலி மற்றும் பெண் புலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் புலிகளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடலில் மாதிரிகளை சேகரித்த பின்னர் புலிகளை எரித்த வனத்துறையினர் அவை விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments