Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு 2 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு இரண்டு நாட்கள் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக ஈஸ்வரி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆவணங்கள் நகைகள் உட்பட பல விலை உயர்ந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் காவல்துறையினர் அனுமதி கேட்டனர் 
 
இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்ற போது இரண்டு நாட்கள் காவலில் எடுத்து இருவரையும் விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments