Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளும் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (19:29 IST)
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துளது.
 
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் அவர் தேர்தல் வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்டது. 
 
இரண்டாவதாக 12ஆம் வகுப்பு படித்துள்ளதாக பொய்யான தகவல் தெரிவித்துள்ளதாகவும், முதியோர் இல்லம் நடத்துவதாக அரசு நிலத்தை  குத்தகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டதாகவும் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்  மீது பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments