Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது

மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது

Webdunia
திங்கள், 9 மே 2016 (04:42 IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது காரணமாக தமிழகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 

 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில், 5ஆவது மின்சார உற்பத்தி இயந்திரத்தில்  திடீர் பழுது ஏற்பட்டது. இதனால், அதில் உள்ள கொதிகலன் குழாயில் துவாரம் விழுந்ததால் இயந்திரம் நிறுத்தப்பட்டது.
 
இதனையடுத்து, 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments