Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:20 IST)
தூத்துக்குடி மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றுள்ளார். 
 
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. கோவை,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மேயர் பதவி தேர்தலில் அதிமுக வேட்பாளர் கிரேஸி வெற்றி பெற்றுள்ளார். அந்தோணி கிரேஸி 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 
 
வாக்கு எண்ணிக்கை முடிவில் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று இருந்தார். பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி 31,708 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கெங்கும் அதிமுக - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அமோக வெற்றி

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments