Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடி மறைந்ததும் வேலையை காட்டும் மோடி? தினகரன் பொளேர்..

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (18:56 IST)
ஆர்.கே.நகர் தொகுதியின் எம்எம்ஏ-வான தினகரன் ஆளும் மாநில அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு...
2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாஜக-வுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்போது பிரச்சாரங்களில் மோடியா, இந்த லேடியா? என கேள்வி கேட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 
 
இதனால் ஜெயலலிதாவின் மீது பாஜக கடும் கோபத்தி இருந்தது. ஆனால், அந்த கோபத்தை காட்ட முடியவில்லை. தற்போது அதை ஜெயலலிதாவுக்கு ஆதர்வாக இருந்த எங்கள் குடும்பம் மீது காட்டுகின்றனர். 
 
ஜெயலலிதா இறந்த அன்று, சசிகலாவோ அல்ல நானோ முதலமைச்சராக பதவியேற்றிருந்தால் அதை யாரால் தடுத்திருக்க முடியும். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பாஜக-வுக்கு ஏஜெண்டுகளாக உள்ளனர். 
 
எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் தம்பிதுரை அனைவரும் வந்து சசிகலாவை முதலமைச்சர் ஆக பதவி ஏற்க வேண்டியது எல்லாம் மறந்துவிட்டது போல என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments