Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்றி தெரிவிக்கும்போதும் பணப்பட்டுவாடா? பணமழையில் ஆர்.கே.நகர் மக்கள்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (04:18 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு திராவிட கட்சிகளை தோற்கடித்த தினகரனின் வெற்றிக்கு பணமே பிரதானம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனக்கு வாக்களித்து தன்னை எம்.எல்.ஏஆக மாற்றிய ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு இன்று நேரில் நன்றி தெரிவிக்கின்றார் தினகரன்

இந்த நிலையில் ஏற்கனவே ரூ.20 டோக்கன் கொடுக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு சத்தமில்லாமல் நேற்று இரவு முதல் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மீண்டும் ஆர்.கே.நகர் மக்கள் பணமழையில் நனைந்து வருவதாக கூறப்படுகிறது.

சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் டோக்கனுக்கு பணம் கொடுத்தால்தான் அடுத்த தேர்தலில் இந்த டோக்கன் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்பதற்காக இந்த பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments