Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:10 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி  அரசுப் போக்குவரத்து  ஊழியர் சம்மேளத்தினர் போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 

தமிழ்நாடு  போக்குரத்துறையில்  ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனன் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கம் வேலை நிறுத்த  நோட்டீஸ் அளித்துள்ளது,.

வரும் மே  மாதம் 3 ஆம் தேதி  வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, மாநாகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரரிடம் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர்  நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மேலும், தமிழக போக்குவரத்துறையில் ஒப்பனந்த அடிப்படையில், ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டுனர்களை நிரந்தரமான பணியில் அமர்ந்த  வேண்டும் என்று   நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் மே மாதம் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்,கோடை விடுமுறை சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டும் சூழல்  உருவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

அடுத்த கட்டுரையில்
Show comments