Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுமை வீடு வேண்டி ஆட்சியர் அலுவலகம் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:05 IST)
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள்  தனியாருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். 
 
அவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 
 
எனவே திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments