Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முதல் வெற்றிதான்; 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்! – டெல்லியில் டி.ஆர்.பாலு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:49 IST)
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவனருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது குறித்து டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் iந்த இடஒதுக்கீட்டிற்காக திமுக பிரயத்தனங்கள் மேற்கொண்டதாக மு.க.ஸ்டாலினையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு “27% இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து திமுக குரல் எழுப்பியது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பிரதமருக்கு கடிதமும், நேரில் சென்று கோரிக்கையும் வைத்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது முதல் வெற்றி; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments