Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் தேர்தல் அறிக்கை – டி ஆர் பாலு தலைமையில் அறிவாலயத்தில் கூட்டம்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (10:12 IST)
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவுக்கு மத்திய அமைச்சர் டி ஆர் பாலு தலைமை தாங்க உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் எப்படியாவது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக மும்முரமாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை டி ஆர் பாலு தலைமையிலான குழுவுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை. இதையடுத்து இன்று அந்த குழுவை சென்னை அறிவாலயத்தில் கூட்டியுள்ளார் டி ஆர் பாலு. இப்போது தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments