கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை !

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (17:59 IST)
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக அங்கு வரும் சுற்றுபாலப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மிக முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்த நிலையில், கடலில் ராட்சச அலைகள் ஆக்ரோஷமாக பாறைகள் மோதியதால், அலைகள் எழுந்துள்ளதாகவும், கூறிப்பாக 10 அடி முதல் 15 அடி உயர்ந்து, அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பணிகளுக்கு தடிய விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments