Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:26 IST)
கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு, நாளை நகரில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளை மூட தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கும்பகோணம் நகர பகுதிகளில் மாசி மகா திருவிழா நடைபெறுவதால் கும்பகோணம் நகர பகுதிகளில் இயங்கி வரும் மதுபான கடை தற்காலிகமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் தீர்ப்பை கடைபிடிக்கும் வகையில் நாளை அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி கும்பகோணம் பகுதியில் உள்ள ஐந்து மதுபான கடைகள் மற்றும் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் ஆணையிடப்படுகிறது ’ என தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments