Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: சிசிடிவி கேமிரா பொருத்த அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (07:10 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நாளை வாக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
 
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய JIO.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! – புதிய கட்டண விவரம்!

ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுங்கள்: சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்தவர் யார் தெரியுமா?

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. பாராட்டு விழாவில் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments