Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (19:21 IST)
சென்னை கிண்டியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இளைஞர்கள் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையில் இருக்கும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றன.
 
நாளை காலை சரியாக 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை இந்த முகாம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படிப்புத் தகுதியாக  8 ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இதில் கலந்து கொள்ளலாம்.
 
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் நிர்மலாசாமி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments