Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் பதுக்கலை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (00:48 IST)
பணம் பதுக்கலை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல்வேறு அதிமுக பிரமுகர்கள் வீடு மற்றும் குடோன்களில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால், 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொண்டு பொது மக்கள் தகவல்களைத் தரலாம்  என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் வெள்ளம்.. மத்திய அரசு உதவி செய்யவில்லை: மம்தா குற்றச்சாட்டு..!

600 புள்ளிகளுக்கு மேல் திடீரென சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று சற்று குறைவு.. ஆனாலும் ரூ.7000க்கு மேல் விற்பனை..!

சிரியாவில் திடீரென தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 37 பயங்கரவாதிகள் பலி..!

திடீரென மயங்கி விழுந்த கார்கே.. தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments