ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகம் !

Webdunia
திங்கள், 31 மே 2021 (21:44 IST)
ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  தமிழக அரசு கொரொனா நிதியாக தமிழக முதல்வர் அறிவித்தபடி 4 ஆட்யிரம், ரூபாய் கொரொனா நிதியில் ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 வது தவணதைத் தொகை  வழங்குவதற்கான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. அதேபோல் ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியானது.

எனவே ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்குச் சென்று டோக்கம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  குறிப்பாக நியாய விலைக்கடை ஊழியர்களே ரேசன் அட்டைதாரர்களுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்குவார்கள், ஜூன் மாதம் 5 ஆம் தேதி முதல் டோக்கன் படி பெற்றுக்கொள்ளலாம்  எனக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments