Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 20 மே 2023 (22:09 IST)
தமிழகத்தில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் இன்று 13 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், ஆண்கள் 9 பேர் என்றும், பெண்கள் 4 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 2 பேரும், வெளிநாட்டு பயணி ஒருவர்  உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  கொரொனா பாதிப்பில் இருந்து  நேற்று 42 பேர் குணமடைந்ததாகவும், கொரொனாவால் பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெறுவதாகவும், கொரொனா தொற்றால் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments