Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:54 IST)
ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்
 
இந்த நிலையில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூரசம்காரம் விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் நேரலையில் தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருச்செந்தூரில் சூரசம்காரம் விழா இன்று நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments