Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு விவகாரம்: ஆளுனரை சந்திக்கின்றார் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (09:17 IST)
கொடநாடு விவகாரம் குறித்த வீடியோ ஒன்றை மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கவுள்ளார். ஸ்டாலின் மனுவுக்கு ஆளுனர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments