Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் இன்று தமிழகம் வருகை: கருப்புக்கொடி, கோபேக் மோடி தயார்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (06:33 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் பிரதமருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டம் தயாராகி வருகிறது 
 
வழக்கம்போல் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டும் கும்பல், கருப்புக் கொடி காட்ட தயாராகி வருவதாகவும் அதேபோல் இணையதளங்களில் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று அதிகாலை முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோபேக்மொடி என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் உள்ள ஒருசில பகுதிகளிலும் புதுவையிலும் பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments