Webdunia - Bharat's app for daily news and videos

Install App

114வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு இல்லை: ஆனால் இன்னும் ஒருவாரம் தான்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (07:57 IST)
சென்னையில் கடந்த 113 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
ஆனால் மார்ச் 7ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சம் 20 ரூபாயும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
உக்ரைன் - ரஷ்யா  போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தேர்தல் காரணமாக மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments