Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சத்திற்கு சென்றது பெட்ரோல், டீசல் விலை!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (07:52 IST)
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 106 ரூபாயையும் டீசல் விலை 102 ரூபாயையும் தாண்டி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்தது என்றும் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்தது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.106.35 என்ற விலைக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் டீசல் விலை இருப்பதால் மக்கள் கடும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments