Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (08:34 IST)
சென்னை உட்பட இந்தியா முழுவதும் இன்னும் மூன்று மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை உட்பட இந்தியா முழுவதும் இன்னும் மூன்று மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் டிசம்பருக்கு பின்னரே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதால் இந்தியாவின் அண்டை மாநிலங்கள் உட்பட பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments