Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஓணம் பண்டிகை.. சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:29 IST)
கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக ஓணம் பண்டிகை சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகி மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது என்பதும் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் இன்று விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கேரளாவை ஒட்டி உள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகையை மலையாளிகள் மற்றும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலர்களால் வாசலில் கோலம் போட்டு இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments