Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவுதான் ஜெயலலிதாவின் கடைசி இரவு

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (23:10 IST)
புரட்சி தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஆண்டு இதே நாளில் தான் வெளியுலகினர் பார்த்த கடைசி நாள். கடந்த ஆண்டு இன்று நள்ளிரவில் தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



 
 
சிறிய உடல்நலக்குறைவுதான், சிறிய அளவில் காய்ச்சல்தான் என்று ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சையை அதிகரித்து, லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை செய்தும் கடைசியில் டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோவில் இருந்து பிணமாகத்தான் வெளியே கொண்டு வந்தார்கள்.
 
இதற்கு இடையில் அம்மா இட்லி சாப்பிடுகிறார், ஜுஸ் குடித்தார்கள், டிவி பார்த்தார்கள் என்று ஏமாற்றிய நயவஞ்சகர்கள் ஏராளம். ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் நெருங்கவிருக்கும் நிலையிலும் இன்னும் அவரது மரணத்தின் மர்மம் குறித்தவிசாரணையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments