Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எத்தனை பேர்களுக்கு கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:17 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 11 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தற்போது தமிழகத்தில் 112 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலையில் இன்றும் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments