Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3200 அரசு பேருந்துகள் சேவை ரத்து

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (16:45 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வருவாய் இல்லாத வழித்தடங்களில் இயங்கும் 3200 அரசு பேருந்துகளை நிறுத்தியுள்ளது.


 

 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னும் போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
 
டீசல் மீதான வாட் வரி உயர்வால் ஒய்வூதியம் கூட கொடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு சிக்கன நடிவடிக்கைகளை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் முடிவுசெய்துள்ளன.
 
அதன்படி வருவாய் இல்லாத தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதில் தமிழகம் முழுவதும் 3200 பேருந்துகளை நிறுத்தியுள்ளன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments