Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: வதந்தியை நம்ப வேண்டாம் என அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (08:00 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் TNPSC அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
 
இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிகிறது 
 
தேர்வாணையத்தின் அனைத்து அறிக்கைகளும் தேர்வாணைய இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற  இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். 
 
தொகுதி 4க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments