Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (19:32 IST)
கடந்த மார்ச் மாதத்தில் கொரொனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஐந்தாவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்ட குரூப் -1 தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்ப்பணி மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments