Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (19:32 IST)
கடந்த மார்ச் மாதத்தில் கொரொனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஐந்தாவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்ட குரூப் -1 தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்ப்பணி மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments