Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தேதி: முக்கிய ஆலோசனை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:31 IST)
குரூப்-2, குரூப்-4 உள்பட அனைத்து வகை தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
 
இதனை அடுத்து நாளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நாளை அதிகாரிகள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு சீமான் கண்டனம்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments