Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் எப்போது ? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:59 IST)
குருப்-2 ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதன்  முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.
 
இந்த நிலையில் குருப்-2 பிரிவின் கீழ் வரும்நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விண்ணப்பதாரர்கள்  தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments