குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் எப்போது ? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:59 IST)
குருப்-2 ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதன்  முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.
 
இந்த நிலையில் குருப்-2 பிரிவின் கீழ் வரும்நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விண்ணப்பதாரர்கள்  தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments