Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அதிரடி திருப்பம்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (16:40 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரியில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுவை தென்காசியில் எழுதியவர்கல் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்  என்றும், இந்த தேர்வு  மையத்தில் எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 
 
இருகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாகராஜன் அவர்கள் தெரிவித்த போது தற்போது இந்த புகாரில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
தென்காசியில் தேர்வு எழுதிய பலர் மயிலாடுதுறை மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மட்டும் இன்றி தென்காசியில் தேர்வு எழுதிய பலரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments