Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பயிற்சி பெற, லண்டன் செல்லும் தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (01:35 IST)
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்ல உள்ளனர்.
 

 
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்கின்றனர். இந்த பயிற்காக,
 
சென்னை உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜூ,
 
திருச்சி சரக டி.ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன்,
 
தஞ்சை சரக டி.ஐ.ஜி.சஞ்சய் குமார்,
 
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி,
 
கிழக்கு மண்டல இணை ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் லண்டன் செல்கின்றனர்.
 
இதற்கு முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு மாதம் பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த பின்பே, லண்டன் செல்கின்றனர் என்பது குறிப்பிடடதக்கது. 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments