கொரோனா பெயரில் புதிய படிப்புகள்! – திறந்தநிலை பல்கலைகழகம் அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (10:20 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் கொரோனா தொடர்பான படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2019 இறுதியில் பரவத்தொடங்கி உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்து இன்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக நாடுகள் தடுப்பூசி போடுவதன் வாயிலாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் கோவிட்19 பற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு என்ற பெயரில் இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் மற்றும் 4 மாதம் என இரு வகையாக உள்ள இந்த சான்றிதழ் படிப்புகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments